கோயம்புத்தூர் தேவாலயத்தில் உயிரின் சுவாசம் அறக்கட்டளை சார்பாக திரு. தயாளன் அவர்களின் மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. புகைப்படங்கள்
மகாராஜா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து 300 மரக்கன்றுகளை நட்டனர். புகைப்படங்கள்