” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

உயிர்சூழல்2026

உயிர்களை காக்கும் கரங்கள்…
இன்று இயற்கையையும் காக்கும் பெருமைமிகு பயணம்! 

உலகப் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி வரும் டாக்டர். க. மாதேஸ்வரன் அவர்கள், மருத்துவ சேவையைத் தாண்டி கோடிக்கணக்கான மரங்களை நட்டு தமிழகத்தின் பல்லுயிர் சூழலை பாதுகாக்க அயராது செயல்பட்டு வருகிறார். 🌳

அவருடன் இணைந்து இயற்கை பாதுகாப்புப் பயணத்தில் உறுதுணையாக இருந்து வரும் அவரது துணைவியார் திருமதி. ஸ்ரீகலா மாதேஸ்வரன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார்.

அவரது இயற்கை நேசத்தையும், எதிர்கால தலைமுறைகளுக்காக உருவாக்கிய பசுமைச் செல்வத்தையும் கௌரவிக்கும் விதமாக, ‘உயிர் சூழல் 2026’ நிகழ்வில் “உயிர் சூழல் விருது” வழங்கப்பட்டதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. 

இந்த விருதை திரு. தேவராஜன் (URC), திரு. சுந்தர்ராஜன் (வனம் இந்தியா அறக்கட்டளை), செல்வி. உஷா தேவி வெங்கடாசலம் (ஜனனி ரீஜென்) அவர்கள் இணைந்து வழங்கினர்.

“ஒரு மருத்துவர் உயிர்களை காப்பார்… ஒரு மரம் உலகையே காப்பாற்றும்…”
இந்த இரண்டையும் தனது வாழ்க்கைப் பணியாக மாற்றியுள்ள டாக்டர். க. மாதேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 

#Regenerate2026 #உயிர்சூழல்2026 #UyirSoozhal2026 #DrKMadeswaran #RoyalCareHospital #JananiRegen #VanamIndiaFoundation #URC #EnvironmentalAward #GreenTamilNadu #PalluyirSoozhal #Coimbatore