” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

காட்டம்பட்டி

2

Sep

2018

உயிரின் சுவாசம் – மரம் நடு விழா – காட்டம்பட்டி – சுல்தான்பேட்டை

கோவை மாவட்டம் , காட்டம்பட்டி – சுல்தான்பேட்டையில் சுமார் 900 மரக்கன்றுகள் 2 ஏக்கர் பரப்பளவில் இயற்கைமிகு மண்டலமாக மாற்றும் நோக்கிலும் நீர் வளத்தைப் பெருக்கும் வகையிலும் சித்தோடு டாக்டர். க. மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடப்பட்டது.