” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

பீடம்பள்ளி

22

July

2018

உயிரின் சுவாசம் – மரம் நடு விழா – பீடம்பள்ளி – கோவை

கோவை மாவட்டம் , பீடம்பள்ளி ஊராட்சியில் சுமார் 1500 மரக்கன்றுகள் 6 ஏக்கர் பரப்பளவில் இயற்கைமிகு மண்டலமாக மாற்றும் நோக்கிலும் நீர் வளத்தைப் பெருக்கும் வகையிலும் சித்தோடு டாக்டர். க. மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடப்பட்டது.திருமதி. செல்வி பால்வண்ணன் , திரு . வெங்கடாச்சலம் மற்றும் ராபர்ட் போஸ்ச் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டு பல்வேறு வகை மரக்கன்றுகளை நட்டனர்.

புகைப்படங்கள்