” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

தேவம்பாளையம்

23

Sep

2018

உயிரின் சுவாசம் – மரம் நடு விழா – தேவம்பாளையம் – கோவை

கோவை மாவட்டம் , தேவம்பாளையம் ஊராட்சியில் சுமார் 1000 மரக்கன்றுகள் 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கைமிகு மண்டலமாக மாற்றும் நோக்கிலும் நீர் வளத்தைப் பெருக்கும் வகையிலும் சித்தோடு டாக்டர். க. மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடப்பட்டது.திரு . வெங்கடாச்சலம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டு பல்வேறு வகை மரக்கன்றுகளை நட்டனர்.

புகைப்படங்கள்