” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

உக்கரம்

15

August

2018

உயிரின் சுவாசம் – மரம் நடு விழா – சத்தியமங்கலம் – கோவை

சத்தி அருகே உக்கரம் கிராமத்தை இயற்கைமிகு மண்டலமாக மாற்றும் நோக்கில் 3 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. சுமார் 2000 மரக்கன்றுகள் 3 ஏக்கர் பரப்பளவில் இயற்கைமிகு மண்டலமாக மாற்றும் நோக்கிலும் நீர் வளத்தைப் பெருக்கும் வகையிலும் சித்தோடு டாக்டர். க. மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர். செல்வராஜ், டாக்டர். சொக்கலிங்கம் மற்றும் டாக்டர் . கிருஷ்ணானந்தா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு வகை மரக்கன்றுகளை நட்டனர்.

புகைப்படங்கள்