” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

சபரி பார்ம் – வெள்ளகோவில்

சபரி பார்ம் – வெள்ளகோவில்

சபரி பார்ம் – வெள்ளகோவில், திருப்பூர் வணக்கம் இன்று 03-03-24 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் அருகில் மூலத் துறை நாச்சி பாளையம் கிராமத்தில் சபரி பார்மில் உயிரின் சுவாசம் அறக்கட்டளை சார்பில் 980 மகோகனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது...
ஸ்ரீ மாகாளியம்மன் கும்பாபிஷேகம்

ஸ்ரீ மாகாளியம்மன் கும்பாபிஷேகம்

கரும்புரவிபாளையம்ஸ்ரீ மாகாளியம்மன் கும்பாபிஷேக விழாவைக்காண பெருந்திரளாக வந்த பக்தர்களுக்காக ராயல்கேர் மருத்துவ மனை 3500 நாற்றுகளை இலவசமாக வழங்கியமைக்கு நன்றிகளை தென்சேரிமலை FPO சார்பாக...
குழந்தைகள் தினம்(01.11.2023)

குழந்தைகள் தினம்(01.11.2023)

மொடக்குறிச்சி தொகுதி லக்காபுரம் பஞ்சாயத்து அறம் அறக்கட்டளை – குழந்தைகள் தினம்(01.11.2023) இன்று 1-11-2023 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராயல் கேர் மருத்துவமனை,உயிரின் சுவாசம் அறக்கட்டளை சார்பாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி லக்காபுரம் பஞ்சாயத்து அறம்...